tag:blogger.com,1999:blog-7604356254958936678.post2093798761756072858..comments2023-10-24T07:34:22.675-04:00Comments on .கவி. சிந்தனைகள்...: வாசிங்டனில் வெற்றிப் பேரணி - என் புனிதப் பயண அனுபவம்.கவி.http://www.blogger.com/profile/09972838904229868779noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7604356254958936678.post-35522597331222172182009-03-07T18:15:00.000-05:002009-03-07T18:15:00.000-05:00--- On Sat, 3/7/09, N. Ganesan wrote:From: N. Gan...--- On Sat, 3/7/09, N. Ganesan wrote:<BR/><BR/>From: N. Ganesan <BR/>To: "மின்தமிழ்" <BR/>Date: Saturday, March 7, 2009, 9:36 AM<BR/>அன்பின் கவி,<BR/><BR/>தமிழ் அன்பர்களின்<BR/>மின்மடல்களை, வலைப்பூக்களைப்<BR/>படிக்கும்போது<BR/>அவர்களின் தமிழ்ப்பயிற்சி,<BR/>நூற்பயிற்சி தெற்றென<BR/>விளங்குகிறது.<BR/><BR/>மின்குழு மடல்கள்,<BR/>வலைப்பதிவுகள் பல்லாயிரக்<BR/>கணக்கான<BR/>தமிழர் எழுதினால் தமிழ்<BR/>மேம்படும். உங்களின் நல்ல<BR/>கருத்துக்கள்,<BR/>ஆழமான சிந்தனைகளைப்<BR/>பல்லாண்டுகளாகப்<BR/>படித்துவருகிறேன்.<BR/><BR/>முன்பெல்லாம் அதிகம்<BR/>ஆங்கிலத்தில் எழுதுவார்கள்.<BR/>அண்மையில் உங்கள் சிறந்த<BR/>வலைப்பூவைப் பார்த்தேன்.<BR/>வாஷிங்டன் செலவு அனுபவங்கள்.<BR/><BR/>செந்தமிழும் நாப்பழக்கம்<BR/>என்றாள் ஔவைக்கிழவி.<BR/>இனியெல்லாம் செந்தமிழும்<BR/>கணிப்பழக்கம் தான்!<BR/><BR/>அன்புடன்,<BR/>நா. கணேசன்<BR/>------------------------------<BR/>என் பதிலுரை:<BR/>--------------<BR/>அன்புள்ள கணேசன் ஐயா தங்கள் அன்பான <BR/><BR/>மதிப்புரைக்கு நன்றி. <BR/><BR/>நக்கீரரிடம் நல்லாசி பெற்றமையும், வசிட்டரே (வசிஷ்டர்), பிரம்ம ரிசி(ஷி) பட்டம் வழங்குவதும் இரட்டை மகிழ்ச்சி தானே :)<BR/>தங்களின் மதிப்புரையையும் பின்னூட்டில் இணைத்து விட்டேன்..கவி.https://www.blogger.com/profile/09972838904229868779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-49410687219090552812009-02-27T02:54:00.000-05:002009-02-27T02:54:00.000-05:00அன்புமிக்க கவி,உணர்வுமிகு போராட்டம்,அணிவகுப்பு நடந...அன்புமிக்க கவி,<BR/>உணர்வுமிகு போராட்டம்,அணிவகுப்பு நடந்துள்ளமையை அழகாகச் சொல்லோவியப்படுத்தியுள்ளீர்கள்.<BR/>நானும் அணிவகுப்பில் கலந்துகொண்டதுபோன்ற <BR/>உணர்வு ஏற்பட்டது.ஈழத்தமிழர் தன்னுரிமை பெறும் நாளை எதிர்பார்த்துள்ளோம்.<BR/>நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற சிறு பணியையேனும் செய்வோம்.நன்றி.<BR/>அன்புடன்,<BR/>மறைமலை இலக்குவனர்Anonymoushttps://www.blogger.com/profile/13864644251481618939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-8719296080739256942009-02-26T13:26:00.000-05:002009-02-26T13:26:00.000-05:00நண்பர் கவி, "பூனைகள் கண்களை மூடிக் கொண்டால், உலகம்...நண்பர் கவி, <BR/>"பூனைகள் கண்களை மூடிக் கொண்டால், உலகம் இருண்டுவிடாது தானே...." - மிகவும் உண்மை!<BR/>தங்களது இந்த வலைப்பதிவு முயற்சி வளர்ந்து வெற்றிபெற என் வாழ்த்துக்கள்!<BR/><BR/>நன்றி,<BR/>பெ.கண்ணன்.*கரிகாலன்* *KARIKAALAN*https://www.blogger.com/profile/15727019469686160411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-38186571299598981672009-02-25T04:52:00.000-05:002009-02-25T04:52:00.000-05:00வெற்றிப் பயணம் கட்டுரை படித்தேன். அருமையாகப் பதிவு...வெற்றிப் பயணம் கட்டுரை படித்தேன். அருமையாகப் பதிவு செய்தமைக்கு முதலில் வாழ்த்துக்களும் பாராட்டுகளும். தங்களைப் போன்றவர்களின் முயற்சிகள் ஒருங்கிணைப்படும்போதுதான் ஈழத்தில் அமைதி நிலவும்.<BR/>-முனைவர் தி.நெடுஞ்செழியன்பார்வைகள்https://www.blogger.com/profile/04093868716691447391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-9759215732115363272009-02-24T20:28:00.000-05:002009-02-24T20:28:00.000-05:00தமிழ் உலகம் மடற்குழுவிலிருந்து...--- On Tue, 2/24/...தமிழ் உலகம் மடற்குழுவிலிருந்து...<BR/><BR/>--- On Tue, 2/24/09, Saravana Rajendran wrote:<BR/><BR/>From: Saravana Rajendran <BR/>Subject: Re: [தமிழ் உலகம்] வாசிங்டனில் வெற்றிப் பேரணி- என் பயண அனுபவம்<BR/>To: tamil_ulagam@googlegroups.com<BR/>Date: Tuesday, February 24, 2009, 10:43 AM<BR/><BR/><BR/>அய்யா இந்திய அரசியல் வாதிகள் ஈழமக்களின் ரத்தம் கண்டு ஏளம் செய்கின்றனர். ஒன்றா இரண்டா அரை டஜன் இளைஞர்கள் தீயிட்டு கொண்டனர். ஆனால் அவை எல்லாம் டெல்லி வாலாக்களின் குளிர் காயும் நெருப்பாகி போது தமிழக தலைவர்களோ பழம் பெரும் கதை பேசி நான் அன்று செய்தேன் அப்படி செய்தேன் என்று வெந்த புண்ணில் வேர்பாய்ச்சி கொண்டிருக்கின்றனர். போதாக்குறைக்கு போராட்டங்களை எப்படி திசை திருப்பலாம் என்று ஒரு டீமே செயல் பட்டுகொண்டிருக்கிறது. அரசின் உதவியோடு <BR/>பல ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்ட அமைதி பேரணி ஒரு நாளேடு கூட போடவில்லை. <BR/>இத்தனைக்கும் இந்த பேரணியை நடத்தியவர் சொன்னால் தமிழன தலைவர் தட்ட மாட்டார் அவ்வளவு செல்வாக்கு அவர் நடத்திய போராட்டதை பத்திரிக்கைகள் மறைத்தது என்ன காரணம் என்று புரிந்திருக்கும்ஆனால் அயல் நாடுகளின் எம் தமிழ் மக்களின் உணர்வுவலைகளுக்கு மேலை நாடுகளும் ஆஸ்திரேலிய நாடும் செவிசாய்த்து விட்டது. இன்று இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்பது ஆரம்பம் தான் இனி அழுத்தங்கள் அதிகரிக்கும் எம்மவர் காக்கபடுவார்கள் என தமிழர்களின் உள்ளங்களின் ஓரத்தில் நம்பிக்கை ஒளி பிறந்திருக்கிறது. இந்த தருனத்தில் அனைவருக்கும் மும்பை தமிழர்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். <BR/>"யாதும் ஊரே யாவரும் கேளீர்"இந்திய அரசியல் வாதிகளை தேர்தல் என்னும் போர்க்களத்தில் சந்திக்க தமிழர்கள் தயாராகி வருகிறார்கள்.<BR/><BR/>------------------------ எனது பதிலும்---------<BR/>அன்புள்ள திரு. சரவண ராஜேந்திரன். <BR/><BR/>விடுங்கள்.... பூனைகள் கண்களை மூடிக் கொண்டால், உலகம் இருண்டுவிடாது தானே.... <BR/><BR/>வாசிங்டனில் நமது உணர்வுப் பேரணி, வாசிங்டன் நகர மக்கள் இதுவரை கண்டிராத பேரணி என்றால் அது மிகையாகாது. <BR/><BR/>நானும் நண்பர்களும் பேரணி முடிவில் “ஸ்டார்பக்ஸ் காபி’ யில் “சாய்” வாங்கச் சென்றபோது அங்கிருந்த அமெரிக்கப் பெண்மனி ஆச்சரியத்துடன் பகிர்ந்து கொண்டது இச் செய்தி. பதிவு பெரிய பதிவாகிவிட்டதால் பல செய்திகள் விடுபட்டுள்ளன. <BR/><BR/>தமிழ் உலகத்தில் ஆதரவுக் குரல் எழுப்பும் அன்பர்கள் உள்பட, அமெரிக்காவில் இருக்கும் பல நூறு, ஆயிரம் ஈழ ஆதரவாளர்களால், இயலாமையால் பங்கு கொள்ளவில்லை. <BR/><BR/>கடுங்குளிர், வேலைநாள். கனடாவில் இருந்து வர வேண்டிய பல பேருந்துகள், கடைசி நிமிடத்தில் நிறுத்தப் பட்டதாக செய்தி என்று பல உண்மைகள் புதைந்து கிடைக்கின்றன். குழுக் குழுவாக செனட்டர்களைச் சந்திக்கச் சென்ற பெருமக்கள், பத்திரிக்கையாளர் கூட்டம் என்று பல நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளன். <BR/><BR/>இவற்றுக்கெல்லாம் அமெரிக்க அரசு நிச்சயம் கவனம் செலுத்தம் என நம்புவோமாக. இன்றும் வாசிங்டனில் இதற்கான முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. <BR/><BR/>இந்திய அன்னை ஏற்க மறுக்கும் நம் கோரிக்கைகளை அமெரிக்க அன்னை ஏற்பாள் என நம்புவோமாக. <BR/><BR/>அன்புடன்<BR/>.கவி..கவி.https://www.blogger.com/profile/09972838904229868779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-63960883632741272292009-02-23T10:00:00.000-05:002009-02-23T10:00:00.000-05:00Dear Kavi,I don't have the software to type/write ...Dear Kavi,<BR/>I don't have the software to type/write in Thamil so I am writing it in English. Good luck to your effort! Thanks for taking time and effort to contribute to the people. Again wishing you good luck and keep up the good work! - Thanks! P.Kannan*கரிகாலன்* *KARIKAALAN*https://www.blogger.com/profile/15727019469686160411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-41844217158268054152009-02-22T21:01:00.000-05:002009-02-22T21:01:00.000-05:00அன்புள்ள கவி,அருமையான, ஆனால் சற்று நீண்ட பதிவு. உங...அன்புள்ள கவி,<BR/>அருமையான, ஆனால் சற்று நீண்ட பதிவு. உங்கள் கண்ணோட்டத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை என்ன நடந்தது என்பதை படம் பிடித்தது போல் வடித்துக் காட்டியுள்ளீர்கள். சற்று வேகமாகப் படித்து மகிழ்ந்தேன். வரலாறு படைத்த அந்த வாசிங்டன் மாநகர் பேரணியில் நீங்கள் ஆற்றிய பணிக்கு மிக்க நன்றி.<BR/>முத்து(வேல் செல்லையா)Anonymoushttps://www.blogger.com/profile/04777377029256714051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-49512768275796863902009-02-22T19:55:00.000-05:002009-02-22T19:55:00.000-05:00அண்ண்ன் கவி :உங்கள் முதல் பதிவுக்கு என் வாழ்த்துகள...அண்ண்ன் கவி :<BR/>உங்கள் முதல் பதிவுக்கு என் வாழ்த்துகள். உஙகள் பதிவு மிகவும் பயனுல்லதாக இருந்தது.. தொடர்ந்து எழுதுஙகள்.. நன்றி !<BR/><BR/>அன்புடன்,<BR/>வெற்றி பாண்டியன்Pandian Thangamhttps://www.blogger.com/profile/03439176388237329723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7604356254958936678.post-26763355445348197062009-02-22T19:13:00.000-05:002009-02-22T19:13:00.000-05:00அன்பின் கவி,காட்சிகளை வரிசைப்படுத்தி எழுதி அருமையா...அன்பின் கவி,<BR/><BR/>காட்சிகளை வரிசைப்படுத்தி எழுதி அருமையாகக் கண்முன் கொண்டு வந்துள்ளீர்கள்.<BR/><BR/>நன்றி - சொ.சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.com