Sunday, April 10, 2011

தமிழகத் தேர்தல் 2011 - யாருக்கு வாக்கு? - 1

தமிழகத் தேர்தல் 2011 - யாருக்கு வாக்கு? - 1

தமிழகத் தேர்தலில் தலைவர் கலைஞரை அடுத்த முதல்வராக ஏற்று, கொள்கை அளவில் இணைந்து பணியாற்றும் அரிமா.

சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டாலும், இனத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டாலும், மொழியின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டாலும் சீ்றி எழும் எழும் சிறுத்தை.

தன் தசையாடி தன் இனத்திற்காகப் போர்க்குரல் எழுப்பும் போர்வீரன்.



திருமாவளவனின் கரங்களை வலுப்படுத்துவது தமிழ்/ தமிழ் ஆர்வலர் அனைவரின் முதற்கடமை என்பதை மறுக்க இயலுமா?

தமிழனின் உரிமைகள் எங்கு மறுக்கப்பட்டாலும் சீறி எழும் சிறுத்தை. நம் தமிழ் நலம் காக்கும் தமிழர்.

அவரின் இளவல் இரவிக்குமார், சமீபத்தில் கிரந்தச் சிக்கலில் மத்திய அரசின் மாறு பட்ட கருத்தை எங்களுடன் இணைந்து நின்று போராடியவர்.

தமிழ்க் காப்பிற்கு உரிமைக்குரல் எழுப்பியவர்.

தலைவர் கலைஞருடன் இணைந்து தேர்தல் களம் கானும் சிறுத்தைகளுக்கு மெழுகுவர்த்தியில் வாக்களிப்பது நம் இனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு நாம் இடும் அடித்தளமாக அமையும்.

தலைவர் கலைஞரின் அணி வலுவடைய, திருமாவின் குரல் மேலும் உரக்க ஒலிக்க வாக்களிப்பீர் திருமா போட்டியிடும் மெழுகுவர்த்தி சின்னத்தில்...

நட்புடன்
.கவி.

No comments:

Post a Comment