Sunday, April 10, 2011

தமிழகத் தேர்தல் 2011 - ஈழம்-2

தமிழகத் தேர்தல் 2011 - ஈழம்-2

ஈழம் குறித்து கலைஞரின் உரை :

கலைஞரின் உரை(ஒலிப்பதிவு)

2009 பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் நோக்கில் ஒளி தருவதாகக் கூறி விட்டில் பூச்சிகளாக ஓடியவர்கள் இன்று வீட்டில் ஓடி ஒளிந்துள்ளனர்.

இன்னல் வாழ்க்கை தொடரும் ஈழத் தமிழருக்கு, என்ன மாற்றம் நேர்ந்தது?

கலைஞரின் உண்ணா நோன்பையும் அரசியலாக்கினர்.

ஈழச் சிக்கலைத் தீர்ப்பதில் கலைஞர், திமுகவின் பங்காற்றை விளக்கும் உரை
கலைஞரின் உரை(ஒலிப்பதிவு)

நட்புடன்
.கவி.

No comments:

Post a Comment