Sunday, April 10, 2011

தமிழகத் தேர்தல் 2011 - தேர்தல் ஆணையம் எல்லை மீறுகிறதா?

தமிழகத் தேர்தல் 2011 - தேர்தல் ஆணையம் எல்லை மீறுகிறதா?

கலைஞரின் உரை - எல்லை மீறுகிறதா?(ஒலிப்பதிவு)

தமிழகத்தின் தேர்தல் 2011 பல விசித்திரங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

அவற்றில் ஒன்று தேர்தல் ஆணையம் எல்லை மீறிய அடக்குமுறை.

ஆளும் கட்சியை மட்டும் குறிவைத்துத் தாக்குவது, அதிகார வரம்பின் எல்லையைத் தாண்டுகிறதோ என்று படித்தவர் முதல் பாமரர் வரை கேள்வி எழுப்புகின்றனர்.

கலைஞர் அவர்கள் இன்றைய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைள் பற்றி அவரே குறிப்பிடுகிறார்.

எல்லை மீறுகின்றதா என்பதை வாக்காளாராகிய நீங்கள் முடிவு செய்யுங்கள்

கலைஞரின் உரை - எல்லை மீறுகிறதா?(ஒலிப்பதிவு)

நட்புடன்
.கவி.

No comments:

Post a Comment