Tuesday, May 26, 2009

இல்லற இடுகைகள்: வள்ளுவத்தில் இல்லறம் - 1

இல்லற இடுகைகள்: வள்ளுவத்தில் இல்லறம் - 1


நல்லறம் இல்லறம். இல்லறம் செழிக்க வள்ளுவரின் வாக்கு...

அறிவிலும், ஆற்றலிலும் சிறந்த ஆண்மகனை, ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வையே, கவிழ்த்து விடும். நிமிர்ந்து நோக்கினாள் என்னாவான்?

பாவம் ஆண் மக்கள் :)

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வள்ளுவன் சித்தரிப்பதையும் காணுங்கள்.
நிமிர்ந்த பெண்ணாக வள்ளுவர் விளக்குவதையும் நோக்குங்கள்.




“நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதர் தாக்(கு)அணங்கு

தாணைக் கொண்டன்னது உடைத்து” (109-1082)




நெஞ்சுக்கினியவள் பார்வையால் நோக்க, யானும் பார்க்க பார்த்த என்பார்வைக்கு அவள் எதிர்நோக்கு நோக்க அந்நோக்கு, ஏதோ படைகளையெல்லாம் ஒருங்கே நடைநடத்தி வந்து தாக்கியது போலல்லவோ

-(பெருங்கவிக்கோ செந்தமிழ் உரை)

அடிக்குறிப்பு

1. தாணை => படை
2. அணங்கு -> பெண்
3. நோக்குதல் => பார்த்தல்

2 comments:

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

.கவி. said...

நன்றி நண்பரே. வள்ளுவத்து முதலிடம் தந்து, தமிழ்-தமிழர்-தமிழினம் எனில் வள்ளுவமே முதன்மை என்றுணர்த்தியமைக்கு நன்றி.

நட்புடன்
.கவி.

Post a Comment